அருகன்


உயிர்மை பதிப்பகம்

வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரபின் சாரத்தீற்றல்கள் துலங்க வளைய வருபவை தமிழச்சியின் படைப்புகள். போகிற திசையெல்லாம் ஒரு வெளிச்ச வெளியை மலர்த்திவிட்டுப் போகிறது தமிழச்சியின் உலகம்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *