இலக்கியம்

திரு – விவாக – சதிர் : அரவிந்த் அப்பாதுரை புத்தக வெளியீட்டு விழா

மனித ஆன்மாக்களுக்கான திறவுகோல்களைக் கொண்டிருப்பவை இலக்கியம் என்றால், அவற்றின் வகைமைகளில் ‘புதினம்’ எனப்படுகின்ற நாவல் மிக முக்கியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சின் மத்திய தரைக்கடல் பகுதியில், … Read More

அகரமுதல்வனின் புத்தக வெளியீட்டு விழா பேச்சு

அகரமுதல்வனின் “அறம் வெல்லும் அஞ்சற்க” புத்தக வெளியீட்டு விழா பேச்சு   போருக்குப் பின் அறியப்பட்ட ஜெர்மானியக் கவிஞர்களில் சிறந்தவரான பால் ஸெலான் ஒரு இலக்கியப் பரிசு … Read More

சென்னை பல்கலைக்கழகம் – தமிழ் இலக்கியத்துறை –- பாரதி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் – 28.02.2011

சென்னை பல்கலைக்கழகம் – தமிழ் இலக்கியத்துறை –- பாரதி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் – 28.02.2011   பாரதியின் சக்தி                                 பாரதி, பாரதிதாசன் இருவருமே … Read More

சென்னை இலக்கிய திருவிழா பேச்சு

சென்னை இலக்கிய திருவிழா பேச்சு வணக்கம், “மனிதச் சொல், அசை பரவும் ஓளியும் பொற்கொல்லனின் கலைத்திறமும் இணைந்து குருதியின் எண்ணங்களைச் சேர்க்கும் பாரம்பரியக் கலம். சொல்லைப் பாராட்டி … Read More

கே.பாலச்சந்தர் – பாராட்டு விழா

கே.பாலச்சந்தர் – பாராட்டு விழா                 தாதாசாகேப் விருது பெற்ற முதல் தமிழ்த்திரைப்பட இயக்குநர் K.B. அவர்கள் இந்த விருதைப் பெற்றவுடன் கடவுளுக்கோ, உற்றவர்களுக்கோ அதை அர்ப்பணிக்கவில்லை. … Read More

சன் சைன் – ஏ.வி.பி. பள்ளி ஆண்டு விழா உரை – 25.08.2025

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது. – … Read More

திராவிட மாடல் – நானும் பேனாவும் புத்தக வெளியீட்டு விழா உரை –

Pen  நிறுவனத்தின் கனவும் இலட்சியமும் (Populous Empowerment Network) இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்ற தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளுக்கு, … Read More

அண்ணன் திருச்சி சிவா பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய வேள் விருது வழங்கும் விழா உரை

நாடாளுமன்ற நாயகன் திருச்சி சிவா   தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொரு கையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன. எது வேண்டும் என்பதை உலகம் … Read More

கவித்தென்றல் கவிஞர் மு.மேத்தா

பாலாவும் இவரும் நண்பர்கள். இலக்கிய விவாதங்களில் இவர்களுடைய பொழுதுகளை கழிந்தன. அவர் நிறைய ஆங்கில இலக்கியங்களை இவருக்கு அறிமுகப்படுத்துவார். பல்வேறு மொழிகளின் கவிதைச் சூழல் பற்றி இவரிடத்திலே … Read More

இந்திய அரசியலில் சமரசமற்றுச் சிகரம் தொட்ட அரிதான அரசியல்வாதி – திரு. NSV. சித்தன்!

“ஜவஹர்லால் நேரு போன்ற ஒருவரால் வழிநடத்தப்பட்ட இந்த நாட்டிற்கும் பாராளுமன்றத்திற்கும் நான் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என்ற உண்மையை நினைவு கூர்ந்தால் நான் நடுங்குகிறேன்.” – லால் பகதூர் சாஸ்திரி … Read More

சிற்பி எனும் கவிதை மானுடன்

  கவிஞன் உலகத்தின் உண்மைகளை, வாழ்க்கையின் ரகசியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான். அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள். கனவுக் கண்கள். – புதுமைப்பித்தன்               மனித இனக்குழுவின் … Read More

மடத்துக்குளம் அரிமா சங்கம் – வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டலம் – 2025ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வில் ஆற்றிய உரை

மடத்துக்குளம் அரிமா சங்கம் வீரபண்டிய கட்டபொம்மன் மண்டலம்  மடத்துக்குளம் சோழர் வரலாறு பேசும் குலசேகர சாமி கோவில்: மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள சோழமாதேவி கிராமத்தில், ஆயிரம் ஆண்டு கள் … Read More

விருதுநகர் புத்தக திருவிழா பேச்சு – 2024

சகோதர சகோதரிகளே இலக்கிய ஆர்வலர்களே எழுத்தாளர்களே கவிஞர்களே பதிப்பாளர்களே மற்றும் இங்கு கூடியிருக்கின்ற அத்தனை பெருமக்களுக்கும் என் வணக்கங்கள். ஆவலாதிகளை கேட்டு அலுத்துவிட்ட வனப் பேச்சியை மாறுதலுக்காக … Read More

மதுரை புத்தகத் திருவிழா உரை

  “மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான்ˮ- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.   நூல் பாண்டியன்: கவிதை பாடும் புலவர்களுக்கு அந்தக் கால மன்னர்கள் பொற்கிழி வழங்குவது … Read More

தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை வெளி

எஞ்சோட்டுப் பெண் கவிதைத் தொகுப்பு முதலாகத் தமிழச்சிக்குத் தெளிவான தீர்மானம் இருக்கிறது. உலக மொழிகளில் கொண்டாடப்படுகிற சிறந்த கவிதைகள் குறித்து நன்கறிந்திருந்தும், அவருடைய மனம் அசலானது எனக் … Read More

சொட்டாங்கல்

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தமிழச்சி தங்கபாண்டியன். எப்போதும் மண் வாசமடிக்கும் அவரது எழுத்துகளில், மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள் அமர்ந்திருப்பதை தமிழ் … Read More

அமிர்தம் சூர்யாவின் புத்தக வெளியீட்டு விழா உரை

அபரிமிதத்தைக் குறைத்துப் பற்றாக்குறையை நிரப்பும் அமிர்தம் சூர்யாவின் கவிதைகள்.   “இந்த உலகத்தில் மிக மெலியது மிக வலியதை வெல்ல முடியும் வலுவின்மையிலும் நெகிழ்விலும் நீருக்கு ஒப்பாக … Read More

நிழல்வெளி

பின்காலனிய மற்றும் புலம்பெயர் கோட்பாடுகள் சார்ந்த விவாதங்களின் அடிப்படையில், மக்கின்ரயரின் நாடகங்களை இப்புத்தகம் மிகக் கவனமாக அணுகுகிறது. அதேசமயம், இலங்கையின் புலம்பெயர் வரலாற்றுப் பின்னணியையும் கவனத்தில் கொண்டிருக்கிறது. … Read More