நவீனத்துவவாதி கம்பன்


அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்

வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

நாட்டுப்புற வாழ்க்கையை நுகர்ந்த பால்யகாலத்துக்கும், நகர்ப்புற நெரிசலில் பதைக்கும் நிகழ்காலத்தும் இடையே, மனம் அங்கும், உடல் இங்குமாக முறுக்கிப் பிழியும் அனுபவங்களின் நோவும், நொம்பலமும் தமிழச்சியின் கவிதை பிரபஞ்சமாகின்றன. முரண்களின் மோதலே வளர்ச்சி என்பதால் கவிதையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அதுவே காரணம். முன்னைப் பழைமையோடு முரணுவதால் பின்னைப் புதுமை விளைகிறது. இதை மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார் தமிழச்சி. தமிழன் என்ற அட்சரேகையும், மனிதம் என்ற தீர்க்க ரேகையும் இவர் கவிதையில் சந்திக்கின்றன. -சிற்பி பாலசுப்பிரமணியம்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *