23.02.2022 அன்று, மத்திய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள, சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கம் கிராமத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர்  தளபதி அவர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின், 50 லட்சமாவது பயனாளிக்கு,  மருத்துவப் பெட்டகம் வழங்கி, 188 உயிர் காக்கும் உபகரணங்களுடனான கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்தார்.

 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *