வனப்பேச்சி


அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்

வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிராயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல. உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறுநிலையால் உணரப்படும் தனிமை தமிழச்சியினுடையது. பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு உணர்ந்து அறுபட்டுத் தொலைந்து போகும் மனநிலையது. -பிரம்மராஜன்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *