March 22, 2023

பெண்ணியப் பார்வையில் ஆண்கவி உலகு

படைப்புத் துறையில் இயங்குகின்ற ஒரு பெண்ணாகச் சக ஆண் கவிஞர்களது படைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் சமயங்களில் அவை குறித்துப் பகிர்தலும் மிக முக்கியமான செயல் ... மேலும் படிக்க

‘நிலவொத்த நிறமும், நெடுவானின் சுடரும்’ ஒளிரும் தொல் தூரிகைக்காரன்!

"மக்கள் சிறந்த ஓவியங்களைக் காண்பதற்கு யாத்திரைகள் மேற்கொள்கிறார்கள். ஆனால், ஒரு கவிதையைப் படிப்பதற்குக் கல் தொலைவுகள் (miles) யாரும் பயணம் செய்வதில்லை" - லியானார்டோ ... மேலும் படிக்க

உக்கிரத்தின் கூர்முனையில் உயிர்வலி பதியும் பயணம்

அகரமுதல்வனின் கவிதைகளைக் கையில் வைத்திருக்கின்ற இந்த இரவு பாலச்சந்திரனின் 'கடைசி உணவு'க் காட்சியைக் கண்டு தூக்கமிழந்து, பித்து முற்றிய இரவு. 'இனி எழுதித் தீர ... மேலும் படிக்க

பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’ – வர்ஜினியா வுல்ஃபின் சட்டைப் பைகளில் நிரப்பப்பட்ட கற்களும், சில கேள்விகளும்:

மரணம் ஒரு பெரும் வாதையின் முடிவு. மரணம் ஒரு தொடர் போதையின் இறுதி முத்தம். மரணம் ஒரு சிதறலின் உன்மத்த ஒன்று சேரல் - ... மேலும் படிக்க