15.06.2021 அன்று காலை, சைதாப்பேட்டையில், கொரோனா சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா .சுப்பிரமணியன் அவர்களோடு வழங்கினேன்.இந்நிகழ்வில், அரசு உயர் அதிகாரிகள், பகுதிச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.
No comment