கட்டுரைகள்

வண்ணங்களால் குழலூதுபவரைக் கொண்டாடுவோம் – கலைஞர், படைப்பாளி பாரதிமணி அய்யாவை முன்வைத்து ஒரு பகிரல்

பெருங்கடலை ஒரு துளி உப்பின் மூலம் அளக்கவோ, அதன் விந்தைகளை அரியதொரு உயிரினத்தின் அறிமுகத்தால் விவரிக்கவோ, அல்லது ஒரு நல் முத்தின் விளைச்சலின் மூலம் ... மேலும் படிக்க

இந்தக் கவிஞன் நிச்சயம் ஜெயிப்பான்

அன்பு நண்பர் சு. ரகுநாத் கவிதை வெளியில் புதியதாய் பிரசவித்துத் தவழத் துவங்கிய புதுக்கவிதைக் குழந்தை. அபத்தசிந்தை நோயாகத் தாக்காமல் சமுக மேம்பாட்டின் மீது ... மேலும் படிக்க

அதன் முத்தம் அனைவருக்குமானது!

இறுதியில் இந்தச் சாலையில் தான் வந்தாக வேண்டும் நான் என நன்றாகத் தெரியும் ஆனால், இன்றுதான் அந்த நாள் என்று எனக்குத் தெரியாது நேற்று. ... மேலும் படிக்க

களவு காமம் காதல் – சாம் நாதனின் புத்தகத்திற்கு எழுதிய மதிப்புரை

இலக்கியம் மில்ட்டனின் 'இழந்த வானக'த்தில் (Paradaise Lost) நிகழும் கடவுளுக்கு எதிரான சாத்தானின் கலகத்திலிருந்து, தாஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) என்பதன் ... மேலும் படிக்க