இலக்கிய விழாக்களில்

சென்னை பல்கலைக்கழகம் – தமிழ் இலக்கியத்துறை –- பாரதி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம்

சென்னை பல்கலைக்கழகம் - தமிழ் இலக்கியத்துறை –- பாரதி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் தமிழச்சி தங்கப்பாண்டியன் 28.02.2011 பாரதியின் சக்தி பாரதி, பாரதிதாசன் ... மேலும் படிக்க

சென்னை இலக்கிய திருவிழா

சென்னை இலக்கிய திருவிழா வணக்கம், "மனிதச் சொல், அசை பரவும் ஓளியும் பொற்கொல்லனின் கலைத்திறமும் இணைந்து குருதியின் எண்ணங்களைச் சேர்க்கும் பாரம்பரியக் கலம். சொல்லைப் ... மேலும் படிக்க

13.08.2010 அன்று கம்பன் விழாவில் ஆற்றிய உரை – நவீனத்துவவாதி கம்பன்

"யார் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்து கிரேக்கர்கள் படைப்புகளை மூன்று பெரிய வகைகளில் பிரித்தார்கள். 1) கதை சொல்லி தன்னிலையில் பேசினால் கவிதை (அல்லது) தன்னுணர்ச்சிப் ... மேலும் படிக்க

“வெற்றித் தமிழர் மகளிர் பேரவை” சார்பில் நடைபெற்ற, “திருக்குறள் திருவிழாவில்”, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை!

"வள்ளுவர் எங்கள் அடையாளம் ! திருக்குறள் எங்கள் அறிவாழம்!" அன்பில் சிறந்த தாயென இனிமையாகக் குடிமக்களுக்கு வள்ளுவனுடைய முப்பாலில் சுட்டிய அத்தனை வழிவகையிலும் சாலப் ... மேலும் படிக்க