COVID – 19


01.11.2021 அன்று, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, மடுவின்கரை சென்னை மாநகராட்சிப் பள்ளியில், கொரோனா பெருந்தொற்று குறைந்ததையொட்டி, மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த மாணவச் செல்வங்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு.க .ஸ்டாலின் அவர்கள் இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வரவேற்ற நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா .சுப்ரமணியன் அவர்களுடன் கலந்துகொண்டேன்.

 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *