24.05.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் – ரிப்பன் மாளிகை வளாகத்தில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா .சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர் பாபு , பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி ஆணையர் திரு.Gagandeep Singh Bedi IAS, அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
No comment