COVID – 19


13.07.2021 அன்று ,கோட்டூர்புரம் – எல்லையம்மன் கோவில் தெரு, நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதியில், கொரோனா தடுப்பூசி முகாமினை, மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு .கே.ன்.நேரு , மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா .சுப்ரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தோம்.இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலர் திரு.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் Gagandeep Singh Bedi இ.ஆ.ப, பகுதிச் செயலாளர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.துரைராஜ், வட்டச் செயலாளர்கள், மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *