COVID – 19


25.06.2021 அன்று , சோழிங்கநல்லூர் – பெரும்பாக்கத்தில், World Vision அமைப்பின் ஏற்பாட்டில், குடிசைப்பகுதி மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ,குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.கோவிந்த ராவ் இ.ஆ.ப ஆகியோருடன் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தைத் தொடங்கி வைத்தேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *