COVID – 19


22.06.2021 அன்று காலை, பெசண்ட் நகர், திருவான்மியூர் – குப்பம், திருவீதி அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில், கொரோனா சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தேன்.இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் திரு.துரைகபிலன், வட்டச் செயலாளர்கள், திரு.ராஜு, திரு.ஜெய்குமார், திரு.ராஜாராமன், திரு.கணேஷ்குமார், கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *