எஞ்சோட்டுப் பெண்


அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்

வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

“அடுக்கு மாடிகள் நிறைந்த கட்டிடக் காட்டில் வாழ்ந்தாலும் அடுக்குப் பானைகளுக்குள் தமிழ்தொன்மம்தேடி அள்ளித்தருகிற தமிழச்சியின் கசிதைப் பணி தொடரட்டும்” -அறிவுமதி “உறவுகளையும் ஊர் மக்களையும் எண்ணித் தாய் என்றும் தாயுமான தந்தை என்றும் உருகி உருகிக் கவிஞர் தமிழச்சி எழுதியிருக்கும் இக்கவிதைகளின் பொழிவு உலர்ந்த இதயங்களிலும் ஒரு கனமழையாக இறங்குகிறது” -த. பழமலய் “கிராமியச் சூழலில் சுற்றிவர நகர்ந்த வெறும் மனிதர்களைத் தன்னுடன் உறவிறுத்தி தமிழச்சி எழுதியிருக்கும் கவிதைகள் நேர்மையான தொடர்புகையின் சத்திய மீட்டலாயிருப்பதால்தான் இரும்புத் தரமும் / தனமும் பெறுகின்றன.” -அளவெட்டி சிறீசுக்கந்தராசா

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *