சொட்டாங்கல்


உயிர்மை பதிப்பகம்

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தமிழச்சி தங்கபாண்டியன். எப்போதும் மண் வாசமடிக்கும் அவரது எழுத்துகளில், மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள் அமர்ந்திருப்பதை தமிழ் வாசகர்கள் நன்கறிவர். ‘இந்து தமிழ் திசை’யின் ஓர் அங்கமாக ‘காமதேனு’ வார இதழை கொண்டுவந்தபோது, தமிழச்சியின் மண் மணச் சாரலடிக்கும் எழுத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் குழு முடிவு செய்தது. ‘சொட்டாங்கல்’ எனும் தலைப்பில் அவரது பால்யம் சுமக்கும் எழுத்து, தொடராக வெளிவந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்றது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *