கட்டுரைகள்

சொல் ஒளிரும் பால்வீதி

"சப்தங்கள் அடங்கிய ஒரு காலை மீண்டும் மெல்லப் புலர்ந்தது" - பிறேமினி (-1993) எனும் இக்கவிதை வரிகள் பிறேமினி தவிர வேறு யாராலும் எழுதப்பட்டிருந்தால் ... மேலும் படிக்க

சட்டைப் பைகளும், சலம்பும் வாசனைகளும் – சூரிய தாஸின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

ஒவ்வொரு உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட மணம் / நாற்றம் உண்டு. அது உடைகளுக்குள்ளும் ஊடுறுவி, நமக்குப் பரிச்சயமானதொரு நினைவாக ஞாபக அடுக்குகளில் தேங்கிவிடுகின்றது. அப்பாவின் ... மேலும் படிக்க

ஒடுக்கப்பட்ட தேசத்தின் ஒட்டுமொத்தக் குறள் – விழுங்கப்பட்ட விதைகள் – திருக்குமரன்

கவிதைக் குரல் இதயத்திலிருந்து எழ வேண்டுமே தவிர புத்தியிலிருந்தல்ல - வால்ட் விட்மன் ‘சாகாமல் இருப்பதற்காக’ மட்டுமே கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்ற திருக்குமரனின் விழுங்கப்பட்ட ... மேலும் படிக்க

முரசென ஒலிக்கும் பெண்குரல்: காதலும் தொலைதல் நிமித்தமும் – Zaraவின் கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

"பச்சை நிற முட்களை மறைக்கும் நினைவே இல்லாமல் - அடர்த்தியின்றிக் தனிர்த்திருக்கும் இலைகளின் உச்சியில் ஒரு ரோஜா - வெள்ளை ரோஜா. பார்க்கும் முன்பு ... மேலும் படிக்க