இலக்கியம்

‘நிலவொத்த நிறமும், நெடுவானின் சுடரும்’ ஒளிரும் தொல் தூரிகைக்காரன்!

"மக்கள் சிறந்த ஓவியங்களைக் காண்பதற்கு யாத்திரைகள் மேற்கொள்கிறார்கள். ஆனால், ஒரு கவிதையைப் படிப்பதற்குக் கல் தொலைவுகள் (miles) யாரும் பயணம் செய்வதில்லை" - லியானார்டோ ... மேலும் படிக்க

உக்கிரத்தின் கூர்முனையில் உயிர்வலி பதியும் பயணம்

அகரமுதல்வனின் கவிதைகளைக் கையில் வைத்திருக்கின்ற இந்த இரவு பாலச்சந்திரனின் 'கடைசி உணவு'க் காட்சியைக் கண்டு தூக்கமிழந்து, பித்து முற்றிய இரவு. 'இனி எழுதித் தீர ... மேலும் படிக்க

பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’ – வர்ஜினியா வுல்ஃபின் சட்டைப் பைகளில் நிரப்பப்பட்ட கற்களும், சில கேள்விகளும்:

மரணம் ஒரு பெரும் வாதையின் முடிவு. மரணம் ஒரு தொடர் போதையின் இறுதி முத்தம். மரணம் ஒரு சிதறலின் உன்மத்த ஒன்று சேரல் - ... மேலும் படிக்க

வண்ணங்களால் குழலூதுபவரைக் கொண்டாடுவோம் – கலைஞர், படைப்பாளி பாரதிமணி அய்யாவை முன்வைத்து ஒரு பகிரல்

பெருங்கடலை ஒரு துளி உப்பின் மூலம் அளக்கவோ, அதன் விந்தைகளை அரியதொரு உயிரினத்தின் அறிமுகத்தால் விவரிக்கவோ, அல்லது ஒரு நல் முத்தின் விளைச்சலின் மூலம் ... மேலும் படிக்க