கட்டுரைகள்

அகம் புறம் மரம் – குகை மா. புகழேந்தி

“அவன் வனத்தில் நுழையும்போது சருகுகள் நொறுங்குவதில்லை” -ஒரு ஜென் கவிதை புகழ் என்று நான் அன்போடு கூப்பிடுகின்ற குகை மா.புகழேந்தியின் மரம் குறித்த கவிதைப் ... மேலும் படிக்க

கோ. ஜீவானந்தராஜு எழுதிய குறளின் குரல் என்ற புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை

ஒரு தமிழ் மனத்தின் ஏக்கக்குரல் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதிநூல்கள் தமிழ்ச்சமூகக் கட்டுமானத்தில் மிக முக்கிய வினையாற்றி இருப்பதாக நாம் அறிகிறோம். திணைசார்ந்த ... மேலும் படிக்க

மரணச் சித்திரங்கள் – ஜெயஸ்ரீயின் கதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

"ஒரு சகமனிதனை அவன் பேசும் மொழி புரியவில்லை என்பதைக் காரணம் காட்டிப் புரிந்து கொள்ளாமல் போய்விடக்கூடாது என்கிற அக்கறையில் பிறக்கிற சமூகச் செயல்பாடுதான் மொழிபெயர்ப்பு" ... மேலும் படிக்க

முன்னகர்வின் மகிழ்ச்சி – மு.முருகேஷின் ‘ஹைக்கூ’ கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

தமிழ் ஹைக்கூ பரப்பில் தொடர்ந்து ஆர்வமுடன் இயங்கி வருகின்ற கவிஞர் முருகேஷ், இந்த நூலில், 2001-ம் ஆண்டு தொடங்கி, 2006-ம் ஆண்டு வரையிலான ஹைக்கூ ... மேலும் படிக்க