26.05.2021 அன்று, அடையார், மண்டலம் 13 மாநகராட்சி அதிகாரிகளுடன், திரு.JMH Aassan Maulaana எம்.எல்.ஏ-வும், நானும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினோம். இந்நிகழ்வில், மண்டலம் 13 கள ஒருங்கிணைப்பு அலுவலர் திருமதி. Chandrakala இ.ஆ.ப,மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர், திரு.ராஜகோபால் சுங்கரா இ.ஆ.ப, மண்டலம் 13 உதவி ஆணையர் திரு.திருமுருகன், பகுதிச் செயலாளர் அரிமா திரு.சு.சேகர், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
No comment