COVID – 19


25.05.2021 அன்று, கோடம்பாக்கம், மண்டலம் 10 மாநகராட்சி அதிகாரிகளுடன், திரு J.karunanithii எம்.எல்‌.ஏ-வும், நானும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினோம்.இந்நிகழ்வில், மண்டலம் 10-ன் – கண்காணிப்பு அதிகாரி திரு.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப, உதவி ஆணையர் திரு.ஜெய் பீம், பகுதிச் செயலாளர் திரு.கே.ஏழுமலை, மாநகராட்சி அலுவலர்கள், கலந்துகொண்டனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *